பெயர் :சுப்பிரமணியம் அருள் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்: கல்வியங்காடு
பிரசுரித்த திகதி: 2014-05-06
வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் விளையாட்டரங்க வீதி, கல்வியங்காட்டை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அருள் 04.05.2014 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அரியரத்தினம் தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான இளைய தம்பி நாகம்மா தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற றஞ்சிதா தேவியின் அன்புக்கணவரும், உதயகுமாரி, வசந்தகுமாரி, சாந்தகுமாரி, விஜய குமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கமலானந்தன், சுதன், சிவநேசன், திலீபன் ஆகியோரின் அன்பு மாமனும், சிவசரன், சிவசஹாணன், தேன்னுகன், போகிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (06.05.2014) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – விளையாட்டரங்க வீதி, கல்வியங்காடு. ,