கதிர்காமு குணநாயகம் மரண அறிவித்தல்




kathirkamu-kunanajagamபெயர் :கதிர்காமு குணநாயகம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :ஏழாலை
வாழ்ந்த இடம்: ஏழாலை
பிரசுரித்த திகதி: 2014-05-04

ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு குணநாயகம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) நேற்று (03.05.2014) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் கதிர்காமுஅன்னமுத்து தம்பதியரின் அன்பு மகனும், பொன்னையா ஆச்சிமுத்து தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்றவர்களான ரஞ்சிதமலர், அரியரட்ணம், துரைபத்மநாதன் ஆகியோரின் சகோதரனும், சிவமணியின் அன்புக்கணவரும், சிறிகணேஸ் (ஆசிரியர் கொழும்பு விவேகா னந்தா கல்லூரி), சிறிமுருகதாஸ், குணாலினி ஆகியோரின் அன்புத் தந்தை யும், விஜித்தா (ஆசிரியை, கொழும்பு விவேகானந்தா கல்லூரி), காலஞ்சென்ற சுஜேந்திரா ஆகியோரின் மாமனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.05.2014) ஞாயிற்றுக் கிழமை மு.ப. 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்துக்கு எடுத்துச். செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – மாசியப்புல வீதி, ஏழாலை வடக்கு, ஏழாலை. , 0777 921 760

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu