திரு அம்பலவாணர் திருசிற்றம்பலம் மரண அறிவித்தல்




ampalavanarதிரு அம்பலவாணர் திருசிற்றம்பலம் மரண அறிவித்தல்

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் திருச்சிற்றம்பலம் அவர்கள் 02-05-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாவித்திரிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சாந்தினி, திருச்செல்வம், சிவாஜினி, திருக்குமார், திருமாறன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தியாகராஜா, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், திருநீலகண்டன், திருவாதவூரர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், தனலக்‌ஷ்மி ஆகியோரின் அருமை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, மீனாட்சிப்பிள்ளை, கனகசபை, மற்றும் தில்லையம்பலம் ஆகியோரின் மைத்துனரும்,

மதுரா, அருண், ராகவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/05/2014, 11:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Greater London E12 5DQ, UK
தொடர்புகளுக்கு
திரு — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447951021543
குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956114243
மாறன் — பிரித்தானியா
தொலைபேசி: +442085861963
செல்லிடப்பேசி: +447951795154
சிவாஜினி — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447875446614

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu