பெயர் : பொன்னம்பலம் இராசநாயகம்
பிறப்பு :
இறப்பு : 2013-01-18
பிறந்த இடம் : குரும்பசிட்டி
வாழ்ந்த இடம் : லண்டனை
பிரசுரித்த திகதி : 2013-01-22
குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் இராசநாயகம் 18.01.2013 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் தில்லை முத்து தம்பதியரின் அன்பு மகனும், சங்குவேலி, மானிப்பாயைச் சேர்ந்த பாலகிருஸ்ணன்சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகனும், மாலினியின் அன்புக் கணவரும், மிதுஷனின் அன்புத்தந்தையும் இராசரத்தினம், மங்கையர்க்கரசி காலஞ்சென்ற இராசசேகரம் மற்றும் புஸ்பராணி, தனலட்சுமி (ராசு), இராசகுலசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற யோகராசா மற்றும் சாரதா தேவி, தவமணி ,சரோஜினிதேவி, சாந்தினி,ராஜசிங்கம்,காமினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஸ்ரீதரன், புஸ்பமாலா, மைக்கல் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் லண்டனில் (27.01.2013) ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும
தகவல் : பொன்.இராசரத்தினம் (சகோதரர்)
தொடர்புகளுக்கு
பொன்.இராசரத்தினம் (சகோதரர்) – – , –
பொன்.இராசரத்தினம் மே/பா.S.M.ராஜா – \\\”ராஜபுரம்\\\” லவ்லேன்,உடுவில்,சுன்னாகம். , 0776926228.