திருமதி பிறேமகுமாரி தனபாலன் – மரண அறிவித்தல்




piremakumari tanapalan
பெயர் : திருமதி பிறேமகுமாரி தனபாலன்
பிறப்பு : –
இறப்பு : 2013-01-20
பிறந்த இடம் : மூளாய்
வாழ்ந்த இடம் : மூளாய்
பிரசுரித்த திகதி : 2013-01-21

மூளாயைப் பிறப்பிடமாகவும், மலேசியா கோலாலம்பூரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பிறேமகுமாரி தனபாலன் நேற்று (20.01.2013) ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் காலமாகிவிட்டார்.

அன்னார் திரு.ந.தனபாலனின் அன்புப் பாரியாரும், காலஞ்சென்றவர்களான சிவனேசன் தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடராசா மற்றும் இராசம்மா தம்பதியரின் மருமகளும், கலாராணி ஜெயலிங்கத்தின் (ஜேர்மனி) அன்புச் சகோதரியும், ஜெனனி, ரூபிணி, ஸ்கந்தா ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (21.01.2013) திங்கட்கிழமை பி.ப 3.30 மணியளவில் (மலேசியா நேரம்) கோலாலம்பூர் மலேசியாவில் நடைபெறும்.
அன்னாரின் துக்க அனுஷ்டிப்பு மூளாயில் அவரது பிறப்பிடமான திருமதி. சுதர்சன் ஜெகதீஸ்வரியின் (ஆசிரியர் சுழிபுரம் விக்றோரியா கல்லூரி) இல்லத்தில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : சகோதரர்கள், திரு.நா.திருநாவுக்கரசு (J.P) திரு.நா.கிருஸ்ணமூர்த்தி, திருமதி ந.மங்கயற்கரசி, திருமதி

தொடர்புகளுக்கு
சகோதரர்கள், திரு.நா.திருநாவுக்கரசு (J.P) திரு.நா.கிருஸ்ணமூர்த்தி, திருமதி ந.மங்கயற்கரசி, திருமதி – மூளாய் மத்தி, மூளாய், சுழிபுரம். , 0778448283.

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu