திரு இராமலிங்கம் சுப்பிரமணியம் மரண அறிவித்தல்
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சுப்பிரமணியம் அவர்கள் 26-04-2014 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், நாமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தர், நாமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரா(சுவிஸ்), லங்கநேசன்(நேசன்- சுவிஸ்), சுபத்திரா(இலங்கை), நிர்மலா(இலங்கை), தேவசேயன்(இலங்கை), நகுலன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் சேதுப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிர்மலநாதன்(சாம்), புனிதராணி, புஷ்பதாஸ், தர்சினி, றெஜினா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அமிதர்மணி, நாச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கண்மனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வேலாயுதம் அவர்களின் அன்புச் சகலரும்,
நேத்தன், நெவின், நெகேமியா, நெல்சன், யதுசன், தர்சன், தமிழ்நிலவன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தயாளினி(இலங்கை), சுதர்சினி(லண்டன்), விஜயரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று கைதடியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரியான் இந்து மயானத்தில் பி.ப 04.00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
லங்கநேசன்(நேசன்) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41326213589
செல்லிடப்பேசி: +41764713589
சந்திரா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41566640628
நகுலன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33981791373
சுபத்திரா — இலங்கை
செல்லிடப்பேசி: +94777194808