திருமதி சிறீரஜனி வேலாயுதம் (கிளி) மரண அறிவித்தல்




srirajani-velajuthamபெயர் :திருமதி சிறீரஜனி வேலாயுதம் (கிளி) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்: தெல்லிப்பழை
பிரசுரித்த திகதி: 2014-04-24

வீமன்காமம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஆனைக்குட்டி மதவடி தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீரஜனி வேலாயுதம் (கிளி) நேற்று (23.04.2014) புதன்கிழமை காலமானார்.

அன்னார் வேலாயுதம் (சின்னண்ணை) இன் அன்புமனைவியும் காலஞ் சென்றவர்களான சோமசுந்தரம் நாகம்மா (வீமன்காமம்) தம்பதியரின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான தம்பிராசா மாணிக்கம் (கட்டுவன்) தம்பதியரின் அன்பு மருமகளும் ஜதீபன் (லண்டன்), லதீபா, அஜீபன் (மாணவர்கள் மகாஜனக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயும் காலஞ்சென்ற புவனேஸ்வரன் சிறீரஞ்சனி (சுவிஸ்), ரவீந்திரன் (சுவிஸ்), சிறீநந்தினி ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற செல்வராசா, நல்லம்மா, தவமணி, நாகம்மா, தருமராசா, கந்தசாமி (Telecom), ஜெயராசா (பிரான்ஸ்), தவராசா (அதிபர்), பாமினி (சுவிஸ்), சிவலிங்கம் (சுவிஸ்), சுதர்சன் (பிரதேச செயலகம் உடுவில்) ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.04.2014) வியாழக்கிழமை பி.ப. 2 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் மல்லாகம் கட்டுப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : த.வேலாயுதம் (கணவர்)

தொடர்புகளுக்கு
த.வேலாயுதம் (கணவர்) – கே.கே.எஸ் வீதி, ஆனைக்குட்டி மதவடி, தெல்லிப்பழை ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu