திரு விசுவலிங்கம் யோகேஸ்வரன் மரண அறிவித்தல்
யாழ். அளவெட்டி வடக்கு தவளக்கிரி முத்துமாரியம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், உரும்பிராய் கிழக்கை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் யோகேஸ்வரன் அவர்கள் 23-04-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், செல்லத்துரை அன்னபூரணியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்செள்றவர்களான அனாதரட்சகன், ஜெகதீசன், ஜெகரட்சகன், மற்றும் ஜெகதீஸ்வரி, ஜீவரட்சகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மபூபதி, கமலாசனி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, இரத்தினசிங்கம், ஜோய்ஸ்தர்சினி, காலஞ்சென்ற இராஜமனோகரி, பாலசுப்பிரமணியம், சிவயோகவல்லி, இராஜமனோகரன், சிவானந்தவல்லி, தவக்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சண்முகரத்தினம், சறோஜினிதேவி, தர்மலிங்கம், சந்திராதேவி, பிரபாகரன், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2014 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி வடக்கு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
ஞான வைரவர் வீதி,
உரும்பிராய் கிழக்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தங்கா — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61296258840