திரு சிவநெறிச்செல்வர் சிவசண்முகவடிவேல் மரண அறிவித்தல்
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவநெறிச்செல்வர் சண்முகவடிவேல் அவர்கள் 22-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவரத்தினம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், திருஞானசெல்வம், தில்லைநடேசன், சறோஜினிதேவி, இலட்சுமிகாந்தன், சாரதாதேவி, சண்முகதாஸ், மற்றும் சிவஞானசுந்தரம்(அரசாங்க புகையிரதநிலைய ஓய்வுநிலை அதிபர், அகில இலங்கைச் சமாதான நீதிவான், சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வேலும்மயிலும், சுந்தரவேல்(பிரான்ஸ்), உமாமகேஸ்வரன், குமாரகிருஸ்ணன், சியாமிளா(இலங்கை), கேதீஸ்வரநாதன்(இலங்கை), தர்மப்பிரியா(ஜெர்மனி), சோபிதா(இலங்கை), தாமரைச்செல்வி(நெதர்லாந்து), கலைச்செல்வி(பிரித்தானியா), தாமரைச்செல்வன்(ஓமான்), கலைச்செல்வன்(சிங்கப்பூர்), உமாகாந்தன்(இலங்கை), உமாறமணி(பிரான்ஸ்) ஆகியோரின் சித்தப்பாவும்,
சந்தணச்செல்வி(இலங்கை), தயானந்தமூர்த்தி, செந்தூர்மூர்த்தி, பைந்தமிழ்ச்செல்வி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகம்மா, ஜெயதேவி, அருட்சக்தி, விநாயகமூர்த்தி, காலஞ்சென்றவர்களான பராசக்தி, அழகம்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-04-2014 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுந்தரவேல் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33616555670
சிவஞானசுந்தரம் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774131510
குமாரகிஸ்ணன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777575066