திருமதி பத்மாவதி சிறிசேகரன் மரண அறிவித்தல்
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Peine ஐ வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி சிறிசேகரன் அவர்கள் 22-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரெத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை, பராசக்தி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிறிசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மயூரன், கார்த்திகா, நிர்சிகா, பிரசாந்த் ஆகியோரின் தாயாரும்,
பிரேமலேகா(கொழும்பு), சொர்ணவதனா(பாப்பா- பிரான்ஸ்) ஆகியோரின் மைத்துனியும்,
தங்கம்மா கனகசபை(கனடா), நாகரத்தினம், சந்திரகோபால் ஆகியோரின் பெறாமகளும்,
சண்முகநாதன் அன்னம்மா, சிவபாக்கியம் கண்ணையா ஆகியோரின் மருமகளும்,
காலஞ்சென்ற மகேந்திரராஜா, செல்வராஜா, செல்வராணி, சிறிஸ்கந்தராஜா, ராதிகா, சிந்துஜா, கஜிதா, கார்த்தீபன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கமலரஞ்சினி, மனுமேலா, கந்தசாமி, அன்னைமேரி, காலஞ்சென்ற மனோகரன், இந்திரகலா, தர்சினி, தர்மினி, சதீஸ்கரன், வசீகரன், பாஸ்கரன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற மனோகரன், பாஸ்கரன், ஜெயகரன், கலாயோதி, ஜீவகரன், சிவகரன் ஆகியோரின் அண்ணியும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சர்வதயாளன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
ஜெகதீசன், சுஜந்தன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
விஜிதா, விஜயகாந்தன், வினோதா, விஜிகரன், விஜயதாஸ், விஜயறூபி, துசிந்தா, நிசிந்தா, பிளாவியா, சபரினா மிகேல் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிறிசேகரன் — ஜெர்மனி
தொலைபேசி: +49517117460
மயூரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915207915829
காந்தன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491792429207
தாஸ் — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917275793806
தயா — ஜெர்மனி
தொலைபேசி: +4915129426703
செல்வராஜா — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344228473