திருமதி கார்த்தி செல்வநாச்சி மரண அறிவித்தல்




karthi-selvanachi2திருமதி கார்த்தி செல்வநாச்சி மரண அறிவித்தல்

முல்லைத்தீவு கொக்கிளாயைப் பிறப்பிடமாகவும், வற்றாப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்தி செல்வநாச்சி அவர்கள் 20-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேல் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கார்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

கணேசலிங்கம்(கணேஸ்-லண்டன்), அமிர்தலிங்கம்(அமுதன்-பிரான்ஸ்), கமலேஸ்வரி(ரதி-இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பொன்னாச்சிம்மா, அன்னமுத்து, கணேஸ், வெள்ளச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தங்கவேலு(இலங்கை), விக்னேஸ்வரி(விக்னேஸ்-லண்டன்), சர்மிளா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

குட்டியர், காந்தி, ஐயம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பூர்விகா, பிருத்வி(லண்டன்), அபிஷாந், அபிநயா(பிரான்ஸ்), ரமேஸ் விஜிதா, பிரபா கவிதா(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஜிதன், கோபிநாத், சோபிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-04-2014 வியாழக்கிழமை அன்று வற்றாப்பளையில் நடைபெற்று பின்னர் வற்றாப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணேஸ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447960087093
அமுதன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651867082
தங்கவேல்(மருமகன்) — இலங்கை
தொலைபேசி: +94771368031
செல்லிடப்பேசி: +94776228791

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu