செல்வன் சிவபாலகுமார் மாறன் மரண அறிவித்தல்




sivabalakumar-maaran 2செல்வன் சிவபாலகுமார் மாறன் மரண அறிவித்தல்

ஜொ்மனி Bedburg ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாலகுமார் மாறன் அவா்கள் 14-04-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி லோகாமுத்திரை(கோப்பாய்) தம்பதிகள், மற்றும் காலஞ்சென்ற சுந்தர்லிங்கம், மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவபாலகுமார் தயாளினி தம்பதிகளின் அன்பு மகனும்,

தர்சன், மிதுனா, மிதுசன், ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-04-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு Kirche Str43, 50126, Bergheim, Germany எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாலகுமார்(பாலுக்குட்டி- தந்தை) — ஜெர்மனி
தொலைபேசி: +492272938390
செல்லிடப்பேசி: +491783206400
தர்சன்(சகோதரன்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491774578290
துசியந்தன்(அத்தான்) — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +491775889756

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu