பெயர் :சங்கரப்பிள்ளை பத்மநாதன் (சர்வா) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கொய்யாத்தோட்டம்
வாழ்ந்த இடம்: கொய்யாத்தோட்டம்
பிரசுரித்த திகதி: 2014-04-19
கொய்யாத்தோட்டம் புதுவீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப் பிள்ளை பத்மநாதன் கடந்த (15.04.2014) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம் தம்பதியரின் ஆசை மகனும் சிவயோகத்தின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற செல்வனின் அன்புத்தந்தையும் காலஞ்சென்ற சந்தானலெக்சுமியின் (சரோஜினி) அன்புச் சகோதரரும் சத்தியசீலன் (கண்ணன் ஜேர்மனி), சித்திரா (விஜி ஜேர்மனி), வத்சலா (உமா ஜேர்மனி) ஆகியோரின் அருமை மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த (14.04.2014) செவ்வாய்க் கிழமை ஊறணி மயானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மார்க்கண்டு ஆனந்தம்
தொடர்புகளுக்கு
மார்க்கண்டு ஆனந்தம் – 39/7 புது வீதி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம். ,