பெயர் :திருமதி ருக்குமணிதேவி பாலராமன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :அரியாலை
வாழ்ந்த இடம்: அரியாலை
பிரசுரித்த திகதி: 2014-04-18
அரியாலையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி ருக்குமணிதேவி பாலராமன் நேற்று (17.04.2014) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பாலராமனின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், மாதவன் (Ecowawe, Colombo) சீராளன் (Peoples bank, Kaithady) ஆகியோரின் அன்புத் தாயும், பபிதாவின் (DFCC, Vardana Bank, Neliyady) அன்பு மாமியும், சறோஜினிதேவி, லீலாதேவி, காலஞ்சென்றவர்களான இசைஞானி, யோகாம்பிகை மற்றும் குமாரசாமி காலஞ்சென்றவர்களான போதராணி, கமலாதேவி மற்றும் போதரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், ஆலாலசுந்தரம் மற்றும் சுந்தரலிங்கம், காலஞ்சென்ற பொன்னுத்துரை மற்றும் குமுதினி, மகேந்திரன், பத்மநாதன், தணிகை, காலஞ்சென்றவர்களான தேவகி, பாலசுப்ரமணியம் மற்றும் சுகுணவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (18.04.2014) வெள்ளிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் மு.ப.09.30 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – இல.556, கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். , 077 923 7739