நாகரட்ணம் விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்




nagaratnam-vigneshvaranபெயர் :நாகரட்ணம் விக்னேஸ்வரன் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :புங்குடுதீவு
வாழ்ந்த இடம்: மிருசுவில்
பிரசுரித்த திகதி: 2014-04-18

புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மிருசுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் விக்னேஸ்வரன் 16.04.2014 புதன்கிழமை அகால மரணமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று (17.04.2014) வியாழக்கிழமை மிருசுவிலில் நடைபெற்றன. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : கந்தப்பிள்ளை விசாகரட்ணம்(சிறியதந்தை)

தொடர்புகளுக்கு
கந்தப்பிள்ளை விசாகரட்ணம்(சிறியதந்தை) – 37/1, சிவகுருநாதர் லேன், பிறவுண் வீதி, யாழ்ப்பாணம். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu