செல்வி வின்சிகா ரூபராசன் மரண அறிவித்தல்




vinsigaசெல்வி வின்சிகா ரூபராசன் மரண அறிவித்தல்

யாழ். காரைநகா் தோப்புக்காட்டைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வின்சிகா ரூபராசன் அவா்கள் 09-04-2014 புதன்கிழமை அன்று மரணம் அடைந்தார்.

அன்னார், ரூபராசன் சர்மினி தம்பதிகளின் இளைய புத்திரியும்,

லோசன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ரூபகாந்தன்(இலங்கை), ஸ்ரீதரன்(UAE), பகிதரன்(UAE), கபில்ஷன்(UAE), குபேசன்(இலங்கை), கலிஸ்ரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

கமலராஜன்(நோர்வே), கிருபதாஸ்(பிரான்ஸ்), சிவயோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகராசா, கமலாதேவி(இலங்கை), பூலோகசுந்தரம்பிள்ளை, காலஞ்சென்ற இராஜேஸ்வரி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலாதேவி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776332479
ரூபராசன் — பிரித்தானியா
தொலைபேசி: +442036437253
செல்லிடப்பேசி: +447424177707

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu