திரு சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார் மரண அறிவித்தல்
யாழ். புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை Fussela Lane ஐ வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை விஸ்வநாதமுதலியார் அவர்கள் 27-03-2014 வியாழக்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுவாமிநாதன் பூதாத்தைப்பிள்ளை(ஆதிமயிலிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜ இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரி, Dr.பகீரதி, பவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவஞானசுந்தரம், தங்கவேல் ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பூராணி கதிரித்தம்பி, மகேஸ்வரி சிவராஜா, ஆனந்தக்குமாரசுவாமி, மற்றும் புவனேஸ்வரி சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி சச்சிதானந்தன், ஸ்ரீபாஸ்கரன், மற்றும் சுசீந்திரராஜா(பேராசிரியர்), காலஞ்சென்ற Dr.மகேந்திரன், பாலேந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், மதீபன் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 30-03-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 04:00 மணி தொடக்கம் பி.ப 07:00 மணிவரை Liberty Funeral Parlour, 101 South Street, Granville எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு 31-03-2014 திங்கட்கிழமை அன்று காலை 10:30 மணி தொடக்கம் பி.ப 01:15 மணிவரை South Chapel, Rookwood எனும் முகவரியில் இறுத்திக்கிரியை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவஞானசுந்தரம் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +61407901207
தங்கவேல் — அவுஸ்ரேலியா
தொலைபேசி: +610435050808