திருமதி ஈஸ்வரி செல்வராசா (றோகினி) மரண அறிவித்தல்




eshvary-selvarasa

பெயர் :திருமதி ஈஸ்வரி செல்வராசா (றோகினி) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :நல்லூர்
வாழ்ந்த இடம்: நல்லூர்
பிரசுரித்த திகதி: 2014-04-05

நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஈஸ்வரி செல்வராசா நேற்று (04.04.2014) வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : செல்வராசா குடும்பம், யசிந்தன், துர்க்கா, விபில்தாஸ், தர்சா, தாட்சாயினி

தொடர்புகளுக்கு
செல்வராசா குடும்பம், யசிந்தன், துர்க்கா, விபில்தாஸ், தர்சா, தாட்சாயினி – 3 ஆம் ஓழுங்கை, அரசடி வீதி, நல்லூர். யாழ்ப்பாணம். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu