திரு சிவஞானலிங்கம் வைரமுத்து மரண அறிவித்தல்




vairamuththu

திரு சிவஞானலிங்கம் வைரமுத்து மரண அறிவித்தல்

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானலிங்கம் வைரமுத்து அவர்கள் 06-04-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லக்குட்டி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தவபூசனம்(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரஞ்சினி, குமுதினி, கோகிணி, யோகிணி, தேவன், ஜெயந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பார்வதிப்பிள்ளை, திருஞானலிங்கம் மற்றும் சுந்தரலிங்கம், காலஞ்சென்ற ராமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜீவரட்ணம், யோகச்சந்திரன், குணேஸ்வரன், ஹரிகரன், கலைவாணி, ஈஸ்வரலிங்கம் ஆகியோரின் மாமனாரும்,

சுஜா- சிவதாஸ், ரஞ்சிற்- ஜெகதா, றெஷன்னா- யாழினி, பிரஷாந்- விணோபா, நிக்கலோ- ஜனா, கரோலின்- அருண், நிறோஜினி, சுஜீவன், பரணிதரன், பிரவீன், திவாணி, ஜெனித், ஆதேஷ், ஜெனோஸ், அனோஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரித்திக், ரித்திஸ், சிரேயா, ரிசான், றொஹிற், ஷாஹிற், ஜெய்டன், ஈத்தன் ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சினி(பபி) — பிரித்தானியா
தொலைபேசி: +442086401020

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu