பெயர் :வினாசித்தம்பி பொன்னம்பலம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :கல்வயல்
வாழ்ந்த இடம்: கல்வயல்
பிரசுரித்த திகதி: 2014-03-31
கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி பொன்னம்பலம் நேற்று (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் வினாசித்தம்பி (சங்கீதபூசனம்) அம்பிகை தம்பதியரின் அன்புமகனும் கைலாயபிள்ளை சின்னப் பிள்ளை தம்பதியரின் மருமகனும் சரஸ்வதி (சொர்ணம்) இன் அன்புக்கணவரும் அம்பிகைபாலனின் (பாலன்) அன்புத்தந்தையும் நளினியின் (பொதுநூலகம் சுன்னாகம்) மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (31.03.2014) திங்கட்கிழமை மு.ப. 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மு.ப. 11 மணியளவில் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : மகள்
தொடர்புகளுக்கு
மகள் – ஸ்ரீசண்முகானந்தா வீதி, கல்வயல், சாவகச்சேரி , 077 4914292, 077 4400401