திரு ஐயாத்துரை பத்மநாதன் மரண அறிவித்தல்
சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பத்மநாதன் அவர்கள் 28-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை நாமுத்து தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்ப்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கரன்(அமெரிக்கா), சுதர்சினி(கனடா), துஷ்யந்தினி(கனடா), துஷ்யந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவானர், பவளராணி, சோமசுந்தரம், செல்வராணி, மற்றும் யோகராணி(லண்டன்), கமலராணி(லண்டன்), அருளம்பளம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்றீன், சுஜீவன், ரெலஸ், சசிகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிக்கோலஸ், அலக்ஸாண்டர், சன்ஜய், தனுஷ், யோகன்ராஜ், ஹர்சன், ஹர்சினி, ஜெனிபர், தானியா, கெவின் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 31-03-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு 2B, Elvitigala Mawatha Colombo 8 Srilanka என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ந.ப 12:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
தொடர்புகளுக்கு
துஷ்யந்தினி — கனடா
தொலைபேசி: +19057943746
செல்லிடப்பேசி: +14168711378
புஸ்ப்பராணி — இலங்கை
செல்லிடப்பேசி: +94778211269