திருமதி சகிதேவி கந்தையா (இளைப்பாறிய ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி)
மறைவு: 12-டிசம்பர்-2013
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகிதேவி கந்தையா அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(இன்ஸ்பெக்டர்), சிவநாயகி தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராமலிங்கம் கந்தையா(இளைப்பாறிய விரிவுரையாளர் – பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.கந்தகுமார்(குமார்- ஐக்கிய அமெரிக்கா), சக்திகுமார் (சக்தி – UK), யோககுமார்(யோகு- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஷார்மினி, நிராஞ்ஜினி, விராஞ்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
மகன்
தொடர்புகளுக்கு
மகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956837475