திருமதி சகிதேவி கந்தையா (இளைப்பாறிய ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி) – மரண அறிவித்தல்




sakidevi-kanthaiyaதிருமதி சகிதேவி கந்தையா (இளைப்பாறிய ஆசிரியர்- இராமநாதன் கல்லூரி)
மறைவு: 12-டிசம்பர்-2013

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சகிதேவி கந்தையா அவர்கள் 12-12-2013 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தியாகராஜா(இன்ஸ்பெக்டர்), சிவநாயகி தம்பதிகளின் ஏக புத்திரியும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமலிங்கம் கந்தையா(இளைப்பாறிய விரிவுரையாளர் – பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.கந்தகுமார்(குமார்- ஐக்கிய அமெரிக்கா), சக்திகுமார் (சக்தி – UK), யோககுமார்(யோகு- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஷார்மினி, நிராஞ்ஜினி, விராஞ்ஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மகன்

தொடர்புகளுக்கு
மகன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447956837475

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu