ஆறுமுகம் வல்லிபுரம் மரண அறிவித்தல்




aarumugam-vallipuram

பெயர் :ஆறுமுகம் வல்லிபுரம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :மட்டுவில்
வாழ்ந்த இடம்: மட்டுவில்
பிரசுரித்த திகதி: 2014-03-27

மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வல்லிபுரம் (26.03.2014) புதன்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ஆனந்தி தம்பதியரின் அன்பு சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற பார்வதியின் அன்புக் கணவரும், வேலாயுதம் (அருள் டிரான்ஸ் போர்ட்) சந்திரமலர், சாம்பசிவம் (சுவிஸ்), ஈஸ்வரி, சர்வானந்தன் (சுவிஸ்), துரைசிங்கம் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், குலமணி, காலஞ்சென்ற வேலுப்பிள்ளை மற்றும் சுசிகலா, தர்மகுலசிங்கம், நந்தினி (சுவிஸ்), பத்மினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, செல்வி, சரஸ்வதி, நல்லதம்பி மற்றும் மாணிக்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், வேணுகா, சர்வேந்திரன், அருள்செல்வி, பிறேமகாந்தா, லோகாந்தன், யோகாந்தன், புவிதா, லவீசன், தவரஞ்சினி, தாரணி, தனீஸ், தஷா, சாஜிகா (சுவிஸ்), மதுசா (சுவிஸ்), மதுவின் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப்பேரனும். ஹஸ்விகாவின் அன்புப் பூட்டனுமவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (27.03.2014) வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வேம்பிராய் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : பிள்ளைகள்

தொடர்புகளுக்கு
பிள்ளைகள் – அ.த.க.பாடசாலை வீதி, மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி. , 0770833460, 0772414919

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu