பெயர் :பிரான்சிஸ் அகஸ்ரீன் (செல்லையா) மரண அறிவித்தல்
பிறந்த இடம் :நெல்லியடி
வாழ்ந்த இடம்: செம்பியன்பற்று
பிரசுரித்த திகதி: 2014-03-26
நெல்லியடியைப் பிறப்பிடமாகவும் செம்பியன்பற்றை வசிப்பிடமாகவும் தற்போது சாரையடி மாதா கோயிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் அகஸ்ரீன் (செல்லையா) 23.03.2014 ஞாயிற்றுக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்ஆரோக்கியம் தம்பதியரின் மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, தம்பையா, பிலிப்பு, பூரணம், மாணிக்கம் ஆகியோரின் அன்புச்சகோதரனும், காலஞ் சென்ற ஞானம்மாவின் அன்புக்கண வரும், காலஞ்சென்ற மேரிதிரேசா மற்றும் யோவாம் பிள்ளை, மரியநாயகம் (கனடா), அந்தோனிப்பிள்ளை (நோர்வே), செபமாலை நாயகம் (சுவிஸ்) லூர்துநேசம் (நோர்வே), ஞானமணி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மயில்வாகனம், விஜயன்(நோர்வே), றோயன் (டென்மார்க்), சிசிலியா, இதயா(நோர்வே), லதா(கனடா), சசி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற டினேஸ் மற்றும் சங்கீதா, கிசோ, அருள், குணராசா, ரஞ்சித், நிலோ, றஜனி, ரேகா, டிலக்ஷா(நோர்வே), தஜி, திலீபன், தர்சன், ஜெனிசன் (கனடா), றொக்ஷன், ஜெப்ரி(நோர்வே), சுஜீவன், அபிதா, அனுஜா(சுவிஸ்), டிலக்ஷனா, டினிசன், டிக்ஷன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (26.03.2014) புதன்கிழமை அன்னாரது இல்லத் தில் இருந்து மு.ப.10.00 மணியளவில் சாரையடி புனித வேளாங்கன்னி மாதா ஆலயத்திற்கு இரங்கல் திருப்பலிப் பூசைக்காக எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்து கரவெட்டி கீரிப்பல்லி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : பி.யோவாம்பிள்ளை (மகன்)
தொடர்புகளுக்கு
பி.யோவாம்பிள்ளை (மகன்) – மாதா கோயிலடி, கம்பாவத்தை, புலோலி தென்மேற்கு, புலோலி. , 077 644 7627