பெயர் :திருமதி இராசபூபதி திருநாவுக்கரசு மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சுதுமலை
வாழ்ந்த இடம்: சுதுமலை
பிரசுரித்த திகதி: 2014-03-20
சுதுமலை தெற்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராசபூபதி நேற்று (19.03.2014) புதன்கிழமை காலமானார்.
அன்னார் கந்தையா திருநாவுக்கரசுவின் அன்பு மனைவியும் றஞ்சன், ஜெயா, சசி, சறோ, சாந்தினி காலஞ்சென்ற சின்னத்தம்பி ஆகியோரின் அன்புத் தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (20.03.2014) வியாழக்கிழமை அவரது இல்லத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தாவடி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். – விளாத்தியடி ஒழுங்கை, சுதுமலை தெற்கு, மானிப்பாய். ,