முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகர் தெற்கை வதிவிடமாகவும் கொண்ட எம்பெருமான் குமரவேள் அவர்கள் 15-07-2023 சனிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார், எம்பெருமான் தவபுத்திரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நந்தகுமார் மற்றும் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,விக்னேஸ்வரி(அதிபர்- சிலாவத்தை மகா வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு பெறாமகனும்,அருட்செல்வி(பிரதேச செயலகம்- கரைச்சி) அவர்களின் பாசமிகு கணவரும்,அக்சயா(கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலயம்), டர்னியா(ஆதவன் முன்பள்ளி), அகர்ணியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்சினி, விஜயபாலா(சுவிஸ்), பெளசிகா(ஆசிரியை- சுந்தரபுரம் அ.த.க பாடசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சிவாஸ்கரன்(ஆசிரியர்- முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயம்), கிறீஸ் ரீனா(சுவிஸ்), குகதர்சன்(மின்சாரசபை- யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,கரிவேணன், ஆரதி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,லேபிரதித், திக்சிகா, தக்ஷித், ரோகித் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயபாலா – சகோதரன்Mobile : +41786395939 சிவாஸ்கரன் – அத்தான்Mobile : +94779064137