திரு ஆறுமுகம் மகேந்திரம் மரண அறிவித்தல்
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dorsten ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மகேந்திரம் அவர்கள் 05-03-2014 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சீதாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, அம்மாகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌரி(சிங்கனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜிவ், ராஜினி, ராகினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வேலாயுதம், தெய்வேந்திரம், மற்றும் ஜெயம், சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம், சிவஞானம், நேசமணி, திருச்செல்வம், வசந்தாதேவி, ராசாம்பாள், ராசாத்தியம்மா, அருமைநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோமதன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி: புதன்கிழமை 12/03/2014, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Kommunalfriedhof, Glück-Auf-Straße 265, 46284 Dorsten, Deutschland
தகனம்
திகதி: புதன்கிழமை 12/03/2014, 02:30 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Feuerbestattungen Düllmen GmbH & Co KG, Grote Busch 10, 48249 Dülmen, Deutschland
தொடர்புகளுக்கு
ராஜிவ் — ஜெர்மனி
தொலைபேசி: +492362776326
செல்லிடப்பேசி: +4917661465391
– — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4915215978327
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94777995650
கிருபா — ஜெர்மனி
செல்லிடப்பேசி: +4917696354849