ஆறுமுகம் மருதலிங்கம் மரண அறிவித்தல்




arumugam-maruthalingamபெயர் :ஆறுமுகம் மருதலிங்கம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :வேலணை
வாழ்ந்த இடம்: சரவணை
இறப்பு;2014-06-03
பிரசுரித்த திகதி: 2014-03-07

வேலணையைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் மருதலிங்கம் நேற்று (06.03.2014) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சரஸ்வதியின் அன்புக் கணவரும் சர்வானந்தன், கிருபாதேவி, ஜெயானந்தன் காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் அன்புத்தந்தையும் கலாறஞ்சினி, காலஞ்சென்ற பாலேந்திரன், விஜயகுமாரி ஆகியோரின் அன்புமாமனும் செந்தூரன், அனுசூயா, பிரகலாதன், ஜெயமதி, கவிப்பிரியா, பிருந்தா, குகலயன், பவித்திரன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (07.03.2014) வெள்ளிக்கிழமை பி.ப. 1 மணிக்கு இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சரவணை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – சரவணை கிழக்கு, வேலணை. , 077 4012985

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu