திரு வினாசித்தம்பி இராசதுரை – மரண அறிவித்தல்




யாழ். குடத்தனை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி இராசதுரை அவர்கள் 12-05-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,சிவபாலன்(இலங்கை), சிவகுமார்(சுவிஸ்), சிவகெளரி(இலங்கை), சிவாஜினி(சுவிஸ்), சிவரஞ்சன்(லண்டன்), காலஞ்சென்ற சிவராசா ஆகியோரின் அன்புத் தந்தையும்,யோகராணி(ஆசிரியர்), கோமகள்(சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன், சாந்தகுமார்(சுவிஸ்), கலைவாணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

சிந்துஜா(பேராதனை பல்கலைக்கழகம்), கோசலா(கொழும்பு பல்கலைக்கழகம்), துஷியந்தன்(லண்டன்), சாருஜா(ஆசிரியை, வவுனியா), நிதர்சன்(இலங்கை), டிலக்‌ஷன்(இலங்கை), தட்ஷயன்(சுவிஸ்), யர்சன்(சுவிஸ்), சிவானுயா(சுவிஸ்), திலீபனா(சுவிஸ்), சுபதிலீபன்(சுவிஸ்), அபி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சிவானந்தம், நடராசா, காலஞ்சென்ற நாகரத்தினம், லோகநாதன், பதுமலட்சுமி, காலஞ்சென்ற செல்வராசா, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்பு அத்தானும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவா – மகன்Mobile : +94765338002 குமார் – மகன்Mobile : +41793833102 சிவாஜினி – மகள்Mobile : +41763065070 ரஞ்சன் – மகன்Mobile : +447962376463 நிதர்சன் – பேரன்Mobile : +94771482669

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu