யாழ். கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சோமரத்தினம் தவமணி அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மாரிமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சோமரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவராஜா(ராசகிளி- பிரான்ஸ்), தேவகுமாரி(சாந்தி- பிரான்ஸ்), ஜெயராஜா(ரவி- பிரான்ஸ்), வசந்தகுமாரி(ஜெயந்தி- பிரான்ஸ்), செல்வகுமாரி(பவானி- அவுஸ்திரேலியா), விஜயராஜா(விஜி- பிரான்ஸ்), உதயகுமாரி(ஜீவா), மேகலா(சுயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரசிந்தினி(ரயந்தி), சண்முகராஜா, மகேஸ்வரி(சுசி), குகேந்திரராஜா, ஜேந்திரகுமார்(ஸ்ரீ), எழில் மதி, அருளேஸ்வரன்(அருள்), சிவசஞ்சீவ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, மனோன்மணி மற்றும் சிறீஸ்கந்தராஜா, தேவராஜா(பிரான்ஸ்), அன்னலட்சுமி, பாக்கியராஜா, தங்கராஜா, செல்வராணி(பிரான்ஸ்), ஆனந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பேரப்பிள்ளைகளின் பாசமிகு பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் கொக்குவில் மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பிடாரி அம்மன் கோவில்,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருளேஸ்வரன் – மருமகன்Mobile : +94771381781