திரு கந்தையா நவரத்தினம் – மரண அறிவித்தல்




யாழ். கொழும்புத்துறை மேற்கு சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நவரத்தினம் அவர்கள் 26-04-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,காலஞ்சென்ற புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,தாட்சாயினி(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,பொபி கஜேந்திரா அவர்களின் அன்பு மாமனாரும்,நோலன் அவர்களின் அன்புப் பேரனும்,திருநாவுக்கரசு தனேஸ்வரி, இராமநாதன் பூரணம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சுவாமியார் வீதி,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்` – உறவினர்Mobile : +94778448740

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu