திருமதி சோதிநாதன்ஐயா கெங்காதேவி – மரண அறிவித்தல்




யாழ். உடுவில் கிழக்கு சோமராந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிநாதன்ஐயா கெங்காதேவி 13-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சிவலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற சண்முகநாதன், சோதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகநாதன் சோதிநாதன்ஐயா(நாயன்மார்கட்டு- வெயிலுகந்த விநாயகர் தேவஸ்தான பரிபாலகர், ஓதுவார்) அவர்களின் பாசமிகு மனைவியும்,கணேசநாதன்(பௌதீக திட்டமிடல் பிரிவு, யாழ். மாநகர சபை), காந்திமதி(பிரித்தானியா), பிரதீபன்(ஆரணி பதிப்பகம் நுணாவில் மத்தி, சாவகச்சேரி), ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரீகாந்தன்(பிரித்தானியா), பாமினி, ஞானவழகன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,கௌரியம்மா, கணேசராசா(Studio- Golden Duck), ஞானகலா, சிவநேசன்(பிரித்தானியா), நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,கணேசரட்ணம், தனலட்சுமி, சோமசுந்தரம், பத்மராணி(பிரித்தானியா), திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,நிசாந், நிஷாங்கி, நிலானி, ரிசாளினி, பிரதீஷ், அருண், அரண்யா, ஆரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
234, செம்மணி வீதி,
நாயன்மார்கட்டு.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்Mobile : +94776660302 கணேசநாதன் – மகன்Mobile : +94776660302 தீபன் – மகன்Mobile : +94779235807 காந்தன் – மருமகன்Mobile : +447435562825 மதி – மகள்Mobile : +447742681073 ஞானம் – மருமகன்Mobile : +447595338223 ஜனா – மகள்Mobile : +447415062821

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu