திரு திருநாவுக்கரசு நேசவரதன் – மரண அறிவித்தல்




யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு நேசவரதன் அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று நல்லூரான் காலடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு திருநாவுக்கரசு, அனுஷியாபதி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும்,சியாமளா திருநாவுக்கரசு(Civil Engineer), மதிமளா கோபிநாத்(அவுஸ்திரேலியா), திருநாவுக்கரசு ஜெயவரதன்(Electronic Engineer), சிறிமளா பிரசாத்குமார்(Attorney- of-Law, Legal Officer, BOC Northern Province) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,கி.கோபிநாத்(அவுஸ்திரேலியா), இந்திரகலா.ஜெ(Colombo), ச.பிரசாத்குமார்(Colombo) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அரிநாத்(அவுஸ்திரேலியா), ரூபின்நாத் (அவுஸ்திரேலியா), விதூஜினி, ரிஷிகேஷான் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜனோத், தக்க்ஷினி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
30, நாயன்மார் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:-வீடு- குடும்பத்தினர்+9477 753 6695
+9477 325 4627
+9477 753 6685தகவல்: குடும்பத்தினர்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu