திரு மார்க்கண்டு குமாரசாமி – மரண அறிவித்தல்




யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நவாலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு குமாரசாமி அவர்கள் 12-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நடராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,சறோஜா அவர்களின் அன்புக் கணவரும்,பிரபாகரன்(இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்), சிவாகரன்(பொறியியலாளர் நீர்ப்பாசன திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாமினி, சௌமினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,சிவஞானவதி விஸ்வலிங்கம்(ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,சாயிபிரியன், சாயிவர்சனா, யாதவி, யாதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-04-2023 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:-
பிரபாகரன் – மகன்
Mobile : +94777609929

தகவல்: குடும்பத்தினர்

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu