பொன்னையா கணபதிப்பிள்ளை (தளபதி )மரண அறிவித்தல்




ponnaiah -kanapathipillaiபெயர் :பொன்னையா கணபதிப்பிள்ளை (தளபதி )மரண அறிவித்தல்
பிறந்த இடம் :மிருசுவில்
வாழ்ந்த இடம்: மிருசுவில்
இறப்பு:2014-03-03
பிரசுரித்த திகதி: 2014-03-04

விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா கணபதிப்பிள்ளை நேற்று (03.03.2014) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற அம்பிகைப்பிள்ளையின் அன்புக்கண வரும் காலஞ்சென்றவர்களான விமலாம்பிகை, அராம்பிகை, கணேசானந்தன் மற்றும் யோகராணி, பவாநிதி, பகவதி, சிவதேவி (பிரான்ஸ்), தெய்வநிதி, குகானந்தன் ஆகியோரின் தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.03.2014) செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சம்பாவெளி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – விடத்தற்பளை, மிருசுவில். ,

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu