திரு காசிநாதர் சோமநாதர் – மரண அறிவித்தல்




யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், ஆறுமுகம் வீதி, வட்டக்கச்சி, வெள்ளவத்தை, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட காசிநாதர் சோமநாதர் அவர்கள் 23-03-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான காசிநாதர் செல்லம்மா தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு ஈஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான கௌரியம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர் – வட்டக்கச்சி), பவானியம்மா(ஓய்வுபெற்ற உப அதிபர்) மற்றும் வீரசிங்கம்(ஓய்வுநிலை அரச கணக்குகள் பணிப்பாளர்- திறைசேரி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான குமாரசாமி(இளைப் பாறிய காணி வெளிக்கள உத்தியோகத்தர். ஓவசியர்), குழந்தைவேலு(இளைப்பாறிய அதிபர்) மற்றும் தில்லைநாயகி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,

விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற நடராஜா, தவமலர்(பிரான்ஸ்), சிறிரங்கநாதன்(சுவீடன்) ஆகியோரின் மைத்துனரும்,துஸ்யந்தி(லண்டன்), சாவித்திரி(இத்தாலி), சிவரூபன்(இத்தாலி), சிவகேசவன்(லண்டன்), சிவநேசன்(சூழலியல் நிபுணர்- யாழ்ப்பாணம்), கோபிகா(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,செந்தில்நாதன்(லண்டன்), வாசுதேவன்(இத்தாலி), சுவர்ணலோஜினி(இத்தாலி), யசோதா(லண்டன்), நிலானி(யாழ்ப்பாணம்), ஜணாங்கணன்(மக்கள் வங்கி -வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சானுஜன்(இத்தாலி), டர்மிகா(லண்டன்), சபிநயன்(லண்டன்), சாஜித்தியன்(இத்தாலி), சாம்பவி(லண்டன்), சஞ்செயன்(லண்டன்), தருணிகா(வவுனியா), ரித்திகா(இத்தாலி), கிருத்திகா(லண்டன்), லோதிகா(வவுனியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவர
இல. 05, இந்து மகளிர் லேன்,
பலாலி றோட்,
கந்தர்மடம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவநேசன் – மகன்Mobile : +94776679391 ஜணாங்கணன் – மருமகன்Mobile : +94779189445

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu