திருமதி இராசயோகம் மலர்விழி (பானு) – மரண அறிவித்தல்




யாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aarhus ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசயோகம் மலர்விழி அவர்கள் 17-03-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணையூரைச் சேர்ந்த செல்லையா திருஞானசம்பந்தர் கோதநாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வசாவிளானைச் சேர்ந்த(வடமூலை) அம்பலம் செல்லத்துரை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,செல்லத்துரை இராசயோகம்(யோகன், பத்தன் – டென்மார்க்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,கிஷாந்தி(டென்மார்க்), நிஷாந்தி(டென்மார்க்), கிஷாந்தன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,வித்தியானந்தன், வளர்மதி(ஜேர்மனி), திருமகள்(இலங்கை), காலஞ்சென்ற செந்தில்குமார், குணநாயகி(கனடா), கலைச்செல்வி(கனடா), தேன்மொழி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Live link : Click hereதகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
Get Direction
Friday, 24 Mar 2023 10:30 AM
Mørke Church Danmark, Kirkevej 30A, 8544 Mørke, Denmark
தொடர்புகளுக்கு
யோகன்(பத்தன்) – கணவர்Mobile : +4542250624 செல்வராணி(யமுனா) – மைத்துனிMobile : +31685544868 திருமகள்(திரு) – சகோதரிMobile : +94776650428 தேன்மொழி – சகோதரிMobile : +16474543674

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu