பெயர் : விஸ்வநாதஐயர் ஜெகதீஸ்வரசர்மா
பிறப்பு : –
இறப்பு : 2013-01-11
பிறந்த இடம் : காரைநகர்
வாழ்ந்த இடம் : ஆனைக்கோட்டை
பிரசுரித்த திகதி : 2013-01-12
காரைநகரைப் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டை மற்றும் சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றிய ஆனந்தபவனத்தில் வசித்தவருமாகிய இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் (யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்) விஸ்வநாதஐயர் ஜெகதீஸ்வரசர்மா நேற்று (11.01.2013) வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் பூதவுடல் சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றிய தலைமைச் செயலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நேற்று (11.01.2013) வெள்ளிக்கிழமை மாலை கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : சோ.அகிலேஸ்வரி அம்மா (சகோதரி) (சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியம்.)
தொடர்புகளுக்கு
சோ.அகிலேஸ்வரி அம்மா (சகோதரி) (சர்வதேச இந்துமதகுருமார் ஒன்றியம்.) – தலைமைச்செயலகம் பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.