திருமதி இராசபூபதி நாராயணப்பிள்ளை – மரண அறிவித்தல்




யாழ். மீசாலை மேற்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசபூபதி நாராயணப்பிள்ளை அவர்கள் 16-02-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,நாராயணப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணசாமி, வைரமுத்து, கனகலட்சுமி, கனகம்மா, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுமார்(சிவா- தர்மபுரம்), சிவபாலன்(பாலன்- ஐக்கிய அமெரிக்கா), சிவமதி(மீசாலை), காலஞ்சென்ற சிவமாறன்(மாறன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிறோஜனா, நிறஞ்சினி ஆகியோரின் மாமியாரும்,பிரவீனா, சமித்தா, கிதுஜன், அபிநயா, சகானா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவகுமார்(சிவா) – மகன்Mobile : +94773748393 சிவபாலன்(பாலன்) – மகன்Mobile : +16168404471

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu