திரு பொன்னையா தவம் – மரண அறிவித்தல்




யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் பொன்னையா தவம் அவர்கள் 12-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், தம்பு பொன்னையா அன்னலட்சுமி தம்பதிகளின் மகனும்,இரத்தினாம்பாள்(றட்ணா) அவர்களின் கணவரும்,ஸ்டீபன், நிக்கலா ஆகியோரின் தந்தையும்,கஜன், அஞ்சலா ஆகியோரின் மாமனாரும்,அனு, அமி, ஜனன், அன்யா மற்றும் அரவின் ஆகியோரின் தாத்தாவும்,ஜெகராஜன்(ராஜன்) அவர்களின் உறவினரும், சிவம் அவர்களின் சகோதரரும்,ஜேசன், டெபி மற்றும் டேனியல் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
. தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 15 Feb 2023 4:00 PM – 8:00 PM
Shanti Funeral Services 184 Pinner Rd, Harrow HA1 4JP, United Kingdom
தகனம்
Get Direction
Thursday, 16 Feb 2023 11:00 AM – 11:45 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB,

தொடர்புகளுக்கு
றட்ணா – மனைவிMobile : +447894732343 ஸ்டீபன் – மகன்Mobile : +447540809520 நிக்கலா – மகள்Mobile : +447590829519 ராஜன் – பெறாமகன்Mobile : +447904259750

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu