பெயர் :பொன்னம்பலம் வேலாயுதம் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :சாவகச்சேரி
வாழ்ந்த இடம்: பருத்தித்துறை
இறப்பு:2014-02-23
பிரசுரித்த திகதி: 2014-02-28
கல்வயல் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், தும்பளை பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் வேலாயுதம் அவர்கள் (23.02.2014) வியாழக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற பொன்னம்பலம் முத்துப்பிள்ளை தம்பதியரின் அன்புமகனும் காலஞ்சென்ற அருணாசலம், சரஸ்வதி மற்றும் விநாசித்தம்பி ஆகியோரின் அன்புச்சகோதரரும் சற்குணமணியின் அன்புக்கணவரும் புஸ்பராணி, ஸ்ரீகரன் (கனடா), பாஸ்கரன் (கனடா), இந்திராணி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் பிரபாகரன், சுலோசனாதேவி, கௌரி, கணேந்திரன் ஆகியோரின் அன்புமாமனும் திருமாலினி, கஜீசன், மகிழினி, சோபனா, துளசி, கஜந்தன், ஆர்த்தனா ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (28.01.2014) வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோரியடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – சேவில் ஒழுங்கை, தும்பளை பருத்தித்துறை. , 021 3218046