திருமதி வேலும்மயிலும் பாக்கியம் – மரண அறிவித்தல்




யாழ். கும்பவாழி வீதி இமையாணன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலும்மயிலும் பாக்கியம் அவர்கள் 20-01-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கந்தையா வேலும்மயிலும் அவர்களின் அன்பு மனைவியும்,விமலநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான ரவீந்திரன், சிவேந்திரன் மற்றும் நவேந்திரன்(பிரித்தானியா), அம்பிகை, பபீந்திரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதாயினி, வளர்மதி, பரந்தாமன், செல்வகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபீசகன், சயானி, ஆனந்தபாகினன், அன்பு லக்ஸன், அமுத லக்‌ஸா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம், நடராஜா, நல்லம்மா, செல்லாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளம்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
வேலும்மயிலும் விமலநாதன் – மகன்Mobile : +491723607749 செல்வகுமார் அம்பிகை – மகள்Mobile : +94778296308

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu