திரு வேலுப்பிள்ளை கயிலாயபிள்ளை – மரண அறிவித்தல்




யாழ். அல்லாரை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கயிலாயபிள்ளை அவர்கள் 27-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,S K செல்லையா பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,மங்கையற்கரசி, சாம்பசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,துரைராசா(ஓய்வுநிலை விவசாய போதனாசிரியர்), வேதநாயகி, ஜெகதாம்பிகை, சுசீலாதேவி, றதிலக்ஷ்மி ஆகியோரின் பாசமுகு மைத்துனரும்,தேன்மொழி(கனடா), சுகன்யா, மதிவதனி, அம்பிகாபதி(சுவிஸ்), பகீரதன்(சுவிஸ்), இந்துமதி(ஆசிரியர்- யாழ்/கச்சாய் ம.வி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகராசா(ஓய்வுநிலை பொறியியலாளர்-கனடா), கருணாகரன்(ஓய்வுநிலை உதவி பொறியியலாளர்-SLT), கோடீஸ்வரன்(உப அதிபர்-யா/மீசாலை விக்கினேஸ்வரா ம.வி.), மதுராந்தகி(சுவிஸ்), ஜெயரூபதி(சுவிஸ்), கஜேந்திரன்(அதிபர்- மிருசுவில் அ.த.க.பாடசாலை), துளசி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,தட்சாயணன்- சோபிதா, சாரங்கன், சங்கமி- லக்ஸ்மன், உத்தமி- அனுஜன், பிரியங்கா-ராஜ்குமார், பிரியதர்சன், சுமித்திரன், துளசிராம், நிலா, காவியன், மாதுரி, ஆரபி, பத்மஜன், தக்சிகா, அரன், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,பிரஹான், ரேஹன், ஆயுஷி, ஆர்யன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
செல்லையா வீதி,
அல்லாரை வடக்கு,
கொடிகாமம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அம்பிகாபதி – மகன்Mobile : +41794072286
பகீரதன் – மகன்Mobile : +41779124915
யோகராசா – மருமகன்Mobile : +14163211209
கருணாகரன் – மருமகன்Mobile : +94715352076
கோடீஸ்வரன் – மருமகன்Mobile : +94776647463
கஜேந்திரன் – மருமகன்Mobile : +94779009420

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu