திரு இராசசிங்கம் குலசிங்கம் – மரண அறிவித்தல்




திரு இராசசிங்கம் குலசிங்கம்

யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசசிங்கம் குலசிங்கம் அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசசிங்கம், மதியாபரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகரத்தினம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,மனோன்மணி(ஓய்வுபெற்ற ஆசிரியை- யா/ கோண்டாவில் சி.சி.த.க.பா) அவர்களின் அன்புக் கணவரும்,செந்தூரன்(ஐக்கிய அமெரிக்கா), பிரணாளினி(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யாழினி(ஐக்கிய அமெரிக்கா), குமாரசூரியர்(மணிவண்ணன்- முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தித் திணைக்களம், வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுபனிதா, ஸ்ரீயா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற குமாரசிங்கம் மற்றும் தனரஞ்சிதமணி, மனோரஞ்சிதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
“இரஞ்சிதவாசா”
கோண்டாவில் கிழக்கு,

கோண்டாவில், யாழ்ப்பாணம்.தொடர்புகளுக்கு:-
செந்தூரன் – மகன்
Mobile : +94773425145
குமாரசூரியர்(மணிவண்ணன்) – மருமகன்
Mobile : +94776528814
தகவல்: குடும்பத்தினர்

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu