திருமதி யோகம்மா கந்தையா – மரண அறிவித்தல்




திருமதி யோகம்மா கந்தையா

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட யோகம்மா கந்தையா அவர்கள் 16-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் கந்தையா(மணியம் மாஸ்ரா் – முன்னாள் யாழ்/ தொழில் நுட்பக் கல்லூரி போதானாசிரியர் கலாபூசணம்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கலாபூசணம் தவராஜா, பவானி மற்றும் சறோஜா, சிவராஜா(நோர்வே), யோகராணி(கனடா), சாந்தினி(ஜேர்மனி), திருலோசனி(கனடா), ஆனந்தராஜா(அப்பன்- நோர்வே), அருளேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தவமணி, கந்தசாமி, லோகநாதன், புஸ்பா, லோகரட்ணம், குணபாலசிங்கம், சூரியகுமார், சுபதா, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியும்,காயத்திரி, கார்த்திகா, மயூரன், சக்திபிரசாத், சயந்தன், கெளரி, பிருந்தா, பகீரதி, இந்துஜா, முகுந்தன், வேணுகா, ஆர்த்திகா, கிரீசன், சகானா, ராகவி, ரங்கவி, சுமங்கல்யா, சாமினி, அபிநயா, ஆரணா, தருணிகா, நர்த்தனன், கிரிசாந், கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,கனிஷ்கா, கவிநயா, டர்நிதா, ஶ்ரீஹரி, ஹனுஸ்ஹரி, அபிராமி, மீனாட்சி, அட்சரன், மாயா அகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சிவராஜா – மகன்Mobile : +4741334633
ஆனந்தராஜா(அப்பன்) – மகன்Mobile : +4791569224
ஜோகாராணி – மகள்Mobile : +16476086079
சாந்தினி – மகள்Mobile : +4915510096861

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu