திரு பொன்னையா இந்திரன்
யாழ். கரவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மேற்கை வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா இந்திரன் அவர்கல் 19-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், பொன்னையா சீதாதேவி தம்பதிகளின் இளைய மகனும், செல்லத்துரை சின்னம்மா தம்பதிகளின் இளைய மருமகனும்,விமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,காலஞ்சென்ற இராஜேஸ்வரன், இராஜேஸ்வரி ஆறுமுகம்(நோர்வே), சந்திரலீலா, இந்திராதேவி ஆகியோரின் இளைய சகோதரரும்,கிருஷா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ராகுலன், கோகுலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜீவதாஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,அக்ஷிதா, பிறித்திக் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:30 மணியளவில் வேரோண்டை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விமலராணி – மனைவிMobile : +94765630641Phone : +94775244437
கிருஷா – மகள்Mobile : +33781853640
ஜீவதாஸ் – மருமகன்Mobile : +33629240695
கோகுலன் – மகன்Mobile : +94776404024