திரு நடராஜா ஆனந்தராஜா (பேபி) – மரண அறிவித்தல்




திரு நடராஜா ஆனந்தராஜா (பேபி)

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சித்தன்கேணி டச் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா ஆனந்தராஜா அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற நல்லைநாதன், பேரின்பநாயகி, காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணதேவி, பாலசுப்ரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுசீலா அவர்களின் ஆசைக் கணவரும்,சியாமளா(கனடா), றசிகலா(கனடா), ஹம்சலா(இலங்கை), லாவண்யா(பிரான்ஸ்), ஸ்ரீ கோணேஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சோதிபாலன், சிவரூபன், ரமணன், ராஜ்குமார், சுவித்தியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சோஜினி, கஜானன், யாழினி, எழினி, விபூசன், பிரதோஷன், அபரா, அனகா, நிகேதன், நித்திரா, ஸ்ரீஷா, சுவாரா ஆகியோரின் அன்புப் பேரனும்,சுகுமாரன், சந்திரவதனா, விஜியகுமாரன், கோகுலவதனி, ரத்னகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 14-12-2022 புதன்கிழமை அன்று வழுக்கையாறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ரமணன் – மருமகன்Mobile : +94779733437
ஸ்ரீ கோணேஷ் – மகன்Mobile : +41779565656
சியாமளா – மகள்Mobile : +14165514783
றசி – மகள்Mobile : +16478548039
மீரா – மகள்Mobile : +33770664106

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu