பெயர் : நவரத்தினம் யவிந்திரா
பிறப்பு : –
இறப்பு : 2013-01-11
பிறந்த இடம் : ஏழாலை
வாழ்ந்த இடம் : கோப்பாய்
பிரசுரித்த திகதி : 2013-01-130
ஏழாலையைப் பிறப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் யவிந்திரா நேற்று முன்தினம் (11.01.2013) வெள்ளிக் கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் தங்கரத்தினம் தம்பதியரின் அன்பு மகளும், காலஞ் சென்ற நவரத்னத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தவேந்திரன் மற்றும் சுபத்ரா (குஞ்சு லண்டன்), ராஜினி(ராணி), நகுலேஸ்வரன் (அப்பன்) ஆகியோரின் சகோதரியும், சதிஸ்கண்ணன், மகிந்தன், சதிஸ்குமார், சதிஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயும்,விஜிதாவின் அன்பு மாமியும் கௌத மனின் பேர்த்தியும், ஜெயசீலி, ஜெகநாதன் (பாலு லண்டன்), நாக ராசா, சுபத்திரா ஆகியோரின் மைத்துனியும், பிரதீப், தீபன், பிரசாத், ஆனந், குலலோஜினி, ஜீத்தேந்திரா, சிந்துஜா, உஷாந்தினி, நிஷாந்தினி, மிருஷா, கம்ஷிகா ஆகியோரின் மாமியும், றஜீதா, மதுரா, சுமிலா, ரஞ் சித்குமார், நந்தினி, ஜீவராஜ் ஆகியோரின் பெரியதாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (13.01.2013) ஞாயிற்றுக் கிழமை மு.ப.10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கோப்பாய் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் – ராதம்பு, கோப்பாய் வடக்கு,கோப்பாய்