திருமதி சரஸ்வதி சண்முகேஸ்வரலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி சரஸ்வதி சண்முகேஸ்வரலிங்கம்

யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சண்முகேஸ்வரலிங்கம் அவர்கள் 06-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா, கமலாம்பிகை(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சண்முகேஸ்வரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,மலர்விழி(கனடா), ராஜினி(பிரான்ஸ்), சுபாகரன்(இந்தியா), தயாணி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அருட்செல்வன், கிருபானந்தன், துளசிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,இரட்ணவி, ரக்‌ஷன், அஜிகரன், அனுஜன், ஆருஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், இராஜலக்சுமி, தேவநாயகம்(தேவராசா), நடராசா(இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரமேஸ்வரலிங்கம், மகேஸ்வரலிங்கம், சிவஞானேஸ்வரலிங்கம், ஞானாம்பிகைதேவி, காலஞ்சென்ற கணேஸ்வரலிங்கம், தியாகேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை இந்தியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணன் காலனி பழவந்தாங்கல் எனும் இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுபாகரன் – மகன்Mobile : +919840666936
அருட்செல்வன் – மருமகன்Mobile : +16472922367
கிருபானந்தன் – மருமகன்Mobile : +33751019934
துளசிதரன் – மருமகன்Mobile : +33651738209

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu