திருமதி பிலோமினா (தவமணி) டானியல் மரண அறிவித்தல்




pilomina-danialபெயர் :திருமதி பிலோமினா (தவமணி) டானியல் மரண அறிவித்தல்
பிறந்த இடம் :பலாலி
வாழ்ந்த இடம்: அரியாலை
இறப்பு:2014-02-20
பிரசுரித்த திகதி: 2014-02-21

பலாலியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பிலோமினா (தவமணி) டானியல் (20.02.2014) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற டானியலின் அன்பு மனைவியும் குணமணி காலஞ்சென்ற செல்லமணி, பத்திராசா, தேவதாஸ் ஆகியோரின் அன்புச்சகோதரியும் மேரிஅன்னா (பேளி), ஜெயக்குமார், விமலன், அமலன் ஆகியோரின் அன்புத்தாயும் சிங்கராஜா (சிங்கா), ஜெயந்தினி, ராஜினி, தமயந்தி ஆகியோரின் அன்புமாமியும் போல்ராஜ், கபில்ராஜ், நெவில்ராஜ், ஜோயல்ராஜ், இவோன், நத்தாணியேல், மரியா, ஜன்சிகா, றினோஜ், நிரூசலா, நிலுக்ஷன், நிகாசினி ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (21.02.2014) வெள்ளிக்கிழமை யாழ். மரியன்னை பேராலயத்தில் இறுதித் திருப்பலி பி.ப. 3 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் : சிங்கராஜா சிங்கா

தொடர்புகளுக்கு
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் (சிங்கராஜா சிங்கா) –

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu